ஏசாயா 21:11
துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
Tamil Indian Revised Version
தூமாவுக்கு செய்தி. சேயீரிலிருந்து என்னை நோக்கி: காவலாளியே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க;
Tamil Easy Reading Version
தூமா பற்றி துயரச் செய்தி. யாரோ ஒருவன் என்னை ஏதோமிலிருந்து அழைத்தான். அவன், “காவல்காரனே! இரவு எவ்வளவு போயிற்று? இரவு முடிய இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
⁽தூமாவைப் பற்றிய திருவாக்கு:␢ சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,␢ “சாமக்காவலனே,␢ இரவு எப்போது முடியும்?␢ சாமக்காவலனே,␢ இரவு எப்போது முடியும்?”␢ என்று ஒருவர் கேட்க,⁾
Title
தூமா பற்றி தேவனுடைய செய்தி
Other Title
ஏதோம் பற்றிய செய்தி
King James Version (KJV)
The burden of Dumah. He calleth to me out of Seir, Watchman, what of the night? Watchman, what of the night?
American Standard Version (ASV)
The burden of Dumah. One calleth unto me out of Seir, Watchman, what of the night? Watchman, what of the night?
Bible in Basic English (BBE)
The word about Edom. A voice comes to me from Seir, Watchman, how far gone is the night? how far gone is the night?
Darby English Bible (DBY)
The burden of Dumah. He calleth to me out of Seir, Watchman, what of the night? Watchman, what of the night?
World English Bible (WEB)
The burden of Dumah. One calls to me out of Seir, Watchman, what of the night? Watchman, what of the night?
Young’s Literal Translation (YLT)
The burden of Dumah. Unto me is `one’ calling from Seir `Watchman, what of the night? Watchman, what of the night?’
ஏசாயா Isaiah 21:11
துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
The burden of Dumah. He calleth to me out of Seir, Watchman, what of the night? Watchman, what of the night?
| מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA | |
| דּוּמָ֑ה | dûmâ | doo-MA | |
| אֵלַי֙ | ʾēlay | ay-LA | |
| קֹרֵ֣א | qōrēʾ | koh-RAY | |
| מִשֵּׂעִ֔יר | miśśēʿîr | mee-say-EER | |
| שֹׁמֵר֙ | šōmēr | shoh-MARE | |
| מַה | ma | ma | |
| מִלַּ֔יְלָה | millaylâ | mee-LA-la | |
| שֹׁמֵ֖ר | šōmēr | shoh-MARE | |
| מַה | ma | ma | |
| מִלֵּֽיל׃ | millêl | mee-LALE |
இணை வசனம்
Genesis 25:14
மிஷ்மா, தூமா, மாசா,
1 Chronicles 1:30
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
Malachi 1:2
நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
Obadiah 1:1
ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம்.
Amos 1:11
மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.
Amos 1:6
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
Joel 3:19
யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்.
Ezekiel 35:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Jeremiah 49:7
ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?
Jeremiah 37:17
பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.
Isaiah 34:1
ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
Isaiah 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
Psalm 137:7
கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
Deuteronomy 2:5
அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
Numbers 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
Genesis 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:
Tags துமாவின் பாரம் சேயீரிலிருந்து என்னை நோக்கி ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது என்று கூப்பிட்டுக் கேட்க
ஏசாயா 21:11 Concordance ஏசாயா 21:11 Interlinear ஏசாயா 21:11 Image