ஏசாயா 22:20
அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
Tamil Indian Revised Version
அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் மகனான எலியாக்கீமை அழைப்பேன்.
திருவிவிலியம்
அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,
King James Version (KJV)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
American Standard Version (ASV)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
Bible in Basic English (BBE)
And in that day I will send for my servant, Eliakim, the son of Hilkiah:
Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkijah;
World English Bible (WEB)
It shall happen in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in that day, That I have called to my servant, To Eliakim son of Hilkiah.
ஏசாயா Isaiah 22:20
அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
| וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| וְקָרָ֣אתִי | wĕqārāʾtî | veh-ka-RA-tee | |
| לְעַבְדִּ֔י | lĕʿabdî | leh-av-DEE | |
| לְאֶלְיָקִ֖ים | lĕʾelyāqîm | leh-el-ya-KEEM | |
| בֶּן | ben | ben | |
| חִלְקִיָּֽהוּ׃ | ḥilqiyyāhû | heel-kee-ya-HOO |
இணை வசனம்
2 Kings 18:18
ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
Isaiah 36:3
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
Isaiah 37:2
அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.
2 Kings 18:37
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
Isaiah 36:11
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
Tags அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து
ஏசாயா 22:20 Concordance ஏசாயா 22:20 Interlinear ஏசாயா 22:20 Image