ஏசாயா 23:8
கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
Tamil Indian Revised Version
கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
Tamil Easy Reading Version
தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப் போன்றிருக்கின்றனர். அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள். எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?
திருவிவிலியம்
⁽அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்␢ இளவரசர்களைப் போன்ற␢ வணிகரைக் கொண்டதும்,␢ உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப்␢ பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக␢ இதைத் திட்டமிட்டது யார்?⁾
King James Version (KJV)
Who hath taken this counsel against Tyre, the crowning city, whose merchants are princes, whose traffickers are the honourable of the earth?
American Standard Version (ASV)
Who hath purposed this against Tyre, the bestower of crowns, whose merchants are princes, whose traffickers are the honorable of the earth?
Bible in Basic English (BBE)
By whom was this purposed against Tyre, the crowning town, whose traders are chiefs, whose business men are honoured in the land?
Darby English Bible (DBY)
Who hath purposed this against Tyre, the distributor of crowns, whose merchants were princes, whose dealers were the honourable of the earth?
World English Bible (WEB)
Who has purposed this against Tyre, the giver of crowns, whose merchants are princes, whose traffickers are the honorable of the earth?
Young’s Literal Translation (YLT)
Who hath counselled this against Tyre, The crowning one, whose traders `are’ princes, Her merchants the honoured of earth?’
ஏசாயா Isaiah 23:8
கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
Who hath taken this counsel against Tyre, the crowning city, whose merchants are princes, whose traffickers are the honourable of the earth?
| מִ֚י | mî | mee | |
| יָעַ֣ץ | yāʿaṣ | ya-ATS | |
| זֹ֔את | zōt | zote | |
| עַל | ʿal | al | |
| צֹ֖ר | ṣōr | tsore | |
| הַמַּֽעֲטִירָ֑ה | hammaʿăṭîrâ | ha-ma-uh-tee-RA | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| סֹחֲרֶ֙יהָ֙ | sōḥărêhā | soh-huh-RAY-HA | |
| שָׂרִ֔ים | śārîm | sa-REEM | |
| כִּנְעָנֶ֖יהָ | kinʿānêhā | keen-ah-NAY-ha | |
| נִכְבַּדֵּי | nikbaddê | neek-ba-DAY | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
இணை வசனம்
Deuteronomy 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
Isaiah 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
Isaiah 36:9
கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
Jeremiah 50:44
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
Ezekiel 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.
Ezekiel 28:12
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
Revelation 18:8
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
Tags கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார் அதின் வர்த்தகர் பிரபுக்களும் அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே
ஏசாயா 23:8 Concordance ஏசாயா 23:8 Interlinear ஏசாயா 23:8 Image