Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 24:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 24 ஏசாயா 24:17

ஏசாயா 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

Tamil Indian Revised Version
தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

Tamil Easy Reading Version
அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.

திருவிவிலியம்
⁽உலகில் குடியிருப்போரே,␢ திகில், படுகுழி, கண்ணி,␢ உங்களுக்கெதிரில் இருக்கின்றன.⁾

Isaiah 24:16Isaiah 24Isaiah 24:18

King James Version (KJV)
Fear, and the pit, and the snare, are upon thee, O inhabitant of the earth.

American Standard Version (ASV)
Fear, and the pit, and the snare, are upon thee, O inhabitant of the earth.

Bible in Basic English (BBE)
Fear, and death, and the net, are come on you, O people of the earth.

Darby English Bible (DBY)
Fear, and the pit, and the snare are upon thee, inhabitant of the land.

World English Bible (WEB)
Fear, and the pit, and the snare, are on you, O inhabitant of the earth.

Young’s Literal Translation (YLT)
Fear, and a snare, and a gin, `Are’ on thee, O inhabitant of the land.

ஏசாயா Isaiah 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
Fear, and the pit, and the snare, are upon thee, O inhabitant of the earth.

פַּ֥חַדpaḥadPA-hahd
וָפַ֖חַתwāpaḥatva-FA-haht
וָפָ֑חwāpāḥva-FAHK
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Jeremiah 48:43
மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Leviticus 26:21
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

1 Kings 19:17
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.

Jeremiah 8:3
இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 14:21
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

Amos 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.


Tags தேசத்துக் குடிகளே திகிலும் படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்
ஏசாயா 24:17 Concordance ஏசாயா 24:17 Interlinear ஏசாயா 24:17 Image