Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 24:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 24 ஏசாயா 24:19

ஏசாயா 24:19
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

Tamil Indian Revised Version
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

Tamil Easy Reading Version
நில நடுக்கம் ஏற்படும். பூமியானது பிளந்து திறந்துக்கொள்ளும்.

திருவிவிலியம்
⁽பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;␢ நிலவுலகம் பிளந்து விரிகின்றது;␢ மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.⁾

Isaiah 24:18Isaiah 24Isaiah 24:20

King James Version (KJV)
The earth is utterly broken down, the earth is clean dissolved, the earth is moved exceedingly.

American Standard Version (ASV)
The earth is utterly broken, the earth is rent asunder, the earth is shaken violently.

Bible in Basic English (BBE)
The earth is completely broken, it is parted in two, it is violently moved.

Darby English Bible (DBY)
The earth is utterly broken down, the earth is completely dissolved, the earth is violently moved.

World English Bible (WEB)
The earth is utterly broken, the earth is torn apart, the earth is shaken violently.

Young’s Literal Translation (YLT)
Utterly broken down hath been the land, Utterly broken hath been the land, Utterly moved hath been the land.

ஏசாயா Isaiah 24:19
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
The earth is utterly broken down, the earth is clean dissolved, the earth is moved exceedingly.

רֹ֥עָהrōʿâROH-ah
הִֽתְרֹעֲעָ֖הhitĕrōʿăʿâhee-teh-roh-uh-AH
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
פּ֤וֹרpôrpore
הִֽתְפּוֹרְרָה֙hitĕppôrĕrāhhee-teh-poh-reh-RA
אֶ֔רֶץʾereṣEH-rets
מ֥וֹטmôṭmote
הִֽתְמוֹטְטָ֖הhitĕmôṭĕṭâhee-teh-moh-teh-TA
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

இணை வசனம்

Nahum 1:5
அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

Deuteronomy 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

Isaiah 34:4
வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.

Jeremiah 4:23
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

Habakkuk 3:6
அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

Matthew 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.


Tags தேசம் நொறுங்கவே நொறுங்கும் தேசம் முறியவே முறியும் தேசம் அசையவே அசையும்
ஏசாயா 24:19 Concordance ஏசாயா 24:19 Interlinear ஏசாயா 24:19 Image