Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 33:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 33 ஏசாயா 33:7

ஏசாயா 33:7
இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள். சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽இதோ! வலிமைமிக்க␢ அவர்களுடைய வீரர்கள்␢ வீதியில் நின்று கதறியழுகின்றனர்;␢ சமாதானத்தின் தூதர்␢ மனங்கசந்து அழுகின்றனர்.⁾

Isaiah 33:6Isaiah 33Isaiah 33:8

King James Version (KJV)
Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.

American Standard Version (ASV)
Behold, their valiant ones cry without; the ambassadors of peace weep bitterly.

Bible in Basic English (BBE)
See, the men of war are sorrowing outside the town: those who came looking for peace are weeping bitterly.

Darby English Bible (DBY)
Behold, their valiant ones cry without; the messengers of peace weep bitterly.

World English Bible (WEB)
Behold, their valiant ones cry outside; the ambassadors of peace weep bitterly.

Young’s Literal Translation (YLT)
Lo, `Their Ariel,’ they have cried without, Messengers of peace do weep bitterly.

ஏசாயா Isaiah 33:7
இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.

הֵ֚ןhēnhane
אֶרְאֶלָּ֔םʾerʾellāmer-eh-LAHM
צָעֲק֖וּṣāʿăqûtsa-uh-KOO
חֻ֑צָהḥuṣâHOO-tsa
מַלְאֲכֵ֣יmalʾăkêmahl-uh-HAY
שָׁל֔וֹםšālômsha-LOME
מַ֖רmarmahr
יִבְכָּיֽוּן׃yibkāywwnyeev-KAI-wn

இணை வசனம்

2 Kings 18:18
ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

2 Kings 18:37
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

Isaiah 36:3
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.


Tags இதோ அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள் சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்
ஏசாயா 33:7 Concordance ஏசாயா 33:7 Interlinear ஏசாயா 33:7 Image