ஏசாயா 33:7
இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள். சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽இதோ! வலிமைமிக்க␢ அவர்களுடைய வீரர்கள்␢ வீதியில் நின்று கதறியழுகின்றனர்;␢ சமாதானத்தின் தூதர்␢ மனங்கசந்து அழுகின்றனர்.⁾
King James Version (KJV)
Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.
American Standard Version (ASV)
Behold, their valiant ones cry without; the ambassadors of peace weep bitterly.
Bible in Basic English (BBE)
See, the men of war are sorrowing outside the town: those who came looking for peace are weeping bitterly.
Darby English Bible (DBY)
Behold, their valiant ones cry without; the messengers of peace weep bitterly.
World English Bible (WEB)
Behold, their valiant ones cry outside; the ambassadors of peace weep bitterly.
Young’s Literal Translation (YLT)
Lo, `Their Ariel,’ they have cried without, Messengers of peace do weep bitterly.
ஏசாயா Isaiah 33:7
இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.
| הֵ֚ן | hēn | hane | |
| אֶרְאֶלָּ֔ם | ʾerʾellām | er-eh-LAHM | |
| צָעֲק֖וּ | ṣāʿăqû | tsa-uh-KOO | |
| חֻ֑צָה | ḥuṣâ | HOO-tsa | |
| מַלְאֲכֵ֣י | malʾăkê | mahl-uh-HAY | |
| שָׁל֔וֹם | šālôm | sha-LOME | |
| מַ֖ר | mar | mahr | |
| יִבְכָּיֽוּן׃ | yibkāywwn | yeev-KAI-wn |
இணை வசனம்
2 Kings 18:18
ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
2 Kings 18:37
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
Isaiah 36:3
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
Tags இதோ அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள் சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்
ஏசாயா 33:7 Concordance ஏசாயா 33:7 Interlinear ஏசாயா 33:7 Image