Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37 ஏசாயா 37:25

ஏசாயா 37:25
நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

Tamil Indian Revised Version
நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்செய்தேன் என்றும் சொன்னாய்.

Tamil Easy Reading Version
நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன். எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’

திருவிவிலியம்
⁽நான் கிணறு வெட்டி␢ அதன் நீரைப் பருகினேன்;␢ என் காலடியால்␢ எகிப்தின் நீரோடைகள் அனைத்தையும்␢ வற்றிப்போகச் செய்தேன்’␢ என்று சொன்னாய்.⁾

Isaiah 37:24Isaiah 37Isaiah 37:26

King James Version (KJV)
I have digged, and drunk water; and with the sole of my feet have I dried up all the rivers of the besieged places.

American Standard Version (ASV)
I have digged and drunk water, and with the sole of my feet will I dry up all the rivers of Egypt.

Bible in Basic English (BBE)
I have made water-holes and taken their waters, and with my foot I have made all the rivers of Egypt dry.

Darby English Bible (DBY)
I have digged and drunk water; and with the sole of my feet have I dried up all the streams of Matsor.

World English Bible (WEB)
I have dug and drunk water, and with the sole of my feet will I dry up all the rivers of Egypt.

Young’s Literal Translation (YLT)
I — I have dug and drunk waters, And I dry up with the sole of my steps All floods of a bulwark.

ஏசாயா Isaiah 37:25
நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.
I have digged, and drunk water; and with the sole of my feet have I dried up all the rivers of the besieged places.

אֲנִ֥יʾănîuh-NEE
קַ֖רְתִּיqartîKAHR-tee
וְשָׁתִ֣יתִיwĕšātîtîveh-sha-TEE-tee
מָ֑יִםmāyimMA-yeem
וְאַחְרִב֙wĕʾaḥribveh-ak-REEV
בְּכַףbĕkapbeh-HAHF
פְּעָמַ֔יpĕʿāmaypeh-ah-MAI
כֹּ֖לkōlkole
יְאֹרֵ֥יyĕʾōrêyeh-oh-RAY
מָצֽוֹר׃māṣôrma-TSORE

இணை வசனம்

1 Kings 20:10
அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

Deuteronomy 11:10
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

2 Kings 19:23
உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்; தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

Isaiah 36:12
அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,


Tags நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன் என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்
ஏசாயா 37:25 Concordance ஏசாயா 37:25 Interlinear ஏசாயா 37:25 Image