ஏசாயா 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
Tamil Indian Revised Version
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
Tamil Easy Reading Version
மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை. பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை. மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள். அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது;␢ சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது;␢ பாதாளக் குழிக்குள் இறங்குவோர்,␢ நம்பிக்கைக்குரிய உம்மை␢ நம்பியிருப்பதில்லை!⁾
King James Version (KJV)
For the grave cannot praise thee, death can not celebrate thee: they that go down into the pit cannot hope for thy truth.
American Standard Version (ASV)
For Sheol cannot praise thee, death cannot celebrate thee: They that go down into the pit cannot hope for thy truth.
Bible in Basic English (BBE)
For the underworld is not able to give you praise, death gives you no honour: for those who go down into the underworld there is no hope in your mercy.
Darby English Bible (DBY)
For not Sheol shall praise thee, nor death celebrate thee; they that go down into the pit do not hope for thy truth.
World English Bible (WEB)
For Sheol can’t praise you, death can’t celebrate you: Those who go down into the pit can’t hope for your truth.
Young’s Literal Translation (YLT)
For Sheol doth not confess Thee, Death doth not praise Thee, Those going down to the pit hope not for Thy truth.
ஏசாயா Isaiah 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
For the grave cannot praise thee, death can not celebrate thee: they that go down into the pit cannot hope for thy truth.
| כִּ֣י | kî | kee | |
| לֹ֥א | lōʾ | loh | |
| שְׁא֛וֹל | šĕʾôl | sheh-OLE | |
| תּוֹדֶ֖ךָּ | tôdekkā | toh-DEH-ka | |
| מָ֣וֶת | māwet | MA-vet | |
| יְהַלְלֶ֑ךָּ | yĕhallekkā | yeh-hahl-LEH-ka | |
| לֹֽא | lōʾ | loh | |
| יְשַׂבְּר֥וּ | yĕśabbĕrû | yeh-sa-beh-ROO | |
| יֽוֹרְדֵי | yôrĕdê | YOH-reh-day | |
| ב֖וֹר | bôr | vore | |
| אֶל | ʾel | el | |
| אֲמִתֶּֽךָ׃ | ʾămittekā | uh-mee-TEH-ha |
இணை வசனம்
Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
Psalm 30:9
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
Psalm 6:5
மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
Numbers 16:33
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
Luke 16:26
அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.
Matthew 25:46
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
Psalm 115:17
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
Psalm 88:10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Tags பாதாளம் உம்மைத் துதியாது மரணம் உம்மைப் போற்றாது குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை
ஏசாயா 38:18 Concordance ஏசாயா 38:18 Interlinear ஏசாயா 38:18 Image