Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57 ஏசாயா 57:7

ஏசாயா 57:7
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.

Tamil Indian Revised Version
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய். அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.

திருவிவிலியம்
⁽வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்␢ உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;␢ பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.⁾

Isaiah 57:6Isaiah 57Isaiah 57:8

King James Version (KJV)
Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither wentest thou up to offer sacrifice.

American Standard Version (ASV)
Upon a high and lofty mountain hast thou set thy bed; thither also wentest thou up to offer sacrifice.

Bible in Basic English (BBE)
You have put your bed on a high mountain: there you went up to make your offering.

Darby English Bible (DBY)
Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither didst thou go up to offer sacrifice.

World English Bible (WEB)
On a high and lofty mountain have you set your bed; there also you went up to offer sacrifice.

Young’s Literal Translation (YLT)
On a mountain, high and exalted, Thou hast set thy couch, Also thither thou hast gone up to make a sacrifice.

ஏசாயா Isaiah 57:7
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither wentest thou up to offer sacrifice.

עַ֤לʿalal
הַרharhahr
גָּבֹ֙הַּ֙gābōhaɡa-VOH-HA
וְנִשָּׂ֔אwĕniśśāʾveh-nee-SA
שַׂ֖מְתְּśamĕtSA-met
מִשְׁכָּבֵ֑ךְmiškābēkmeesh-ka-VAKE
גַּםgamɡahm
שָׁ֥םšāmshahm
עָלִ֖יתʿālîtah-LEET
לִזְבֹּ֥חַlizbōaḥleez-BOH-ak
זָֽבַח׃zābaḥZA-vahk

இணை வசனம்

Ezekiel 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.

Ezekiel 23:41
சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; உன் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

Jeremiah 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

Jeremiah 3:2
நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.

Jeremiah 3:6
யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.

Ezekiel 16:25
நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,

Ezekiel 20:28
அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.

Ezekiel 23:17
அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போன பின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.


Tags நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய் அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்
ஏசாயா 57:7 Concordance ஏசாயா 57:7 Interlinear ஏசாயா 57:7 Image