Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 59:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 59 ஏசாயா 59:11

ஏசாயா 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

Tamil Indian Revised Version
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.

Tamil Easy Reading Version
நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப் போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம். நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நியாயமில்லை. நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.

திருவிவிலியம்
⁽கரடியைப் போல் நாங்கள் யாவரும்␢ உறுமுகின்றோம்;␢ புறாக்களைப்போல் பெருமூச்சுடன்␢ விம்முகின்றோம்;␢ நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,␢ ஒன்றையும் காணவில்லை;␢ விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,␢ அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.⁾

Isaiah 59:10Isaiah 59Isaiah 59:12

King James Version (KJV)
We roar all like bears, and mourn sore like doves: we look for judgment, but there is none; for salvation, but it is far off from us.

American Standard Version (ASV)
We roar all like bears, and moan sore like doves: we look for justice, but there is none; for salvation, but it is far off from us.

Bible in Basic English (BBE)
We make noises of grief, like bears, and sad sounds like doves: we are looking for our right, but it is not there; for salvation, but it is far from us.

Darby English Bible (DBY)
We roar all like bears, and mourn grievously like doves: we look for judgment, and there is none; for salvation, [but] it is far from us.

World English Bible (WEB)
We roar all like bears, and moan sore like doves: we look for justice, but there is none; for salvation, but it is far off from us.

Young’s Literal Translation (YLT)
We make a noise as bears — all of us, And as doves we coo sorely; We wait for judgment, and there is none, For salvation — it hath been far from us.

ஏசாயா Isaiah 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
We roar all like bears, and mourn sore like doves: we look for judgment, but there is none; for salvation, but it is far off from us.

נֶהֱמֶ֤הnehĕmeneh-hay-MEH
כַדֻּבִּים֙kaddubbîmha-doo-BEEM
כֻּלָּ֔נוּkullānûkoo-LA-noo
וְכַיּוֹנִ֖יםwĕkayyônîmveh-ha-yoh-NEEM
הָגֹ֣הhāgōha-ɡOH
נֶהְגֶּ֑הnehgeneh-ɡEH
נְקַוֶּ֤הnĕqawweneh-ka-WEH
לַמִּשְׁפָּט֙lammišpāṭla-meesh-PAHT
וָאַ֔יִןwāʾayinva-AH-yeen
לִֽישׁוּעָ֖הlîšûʿâlee-shoo-AH
רָחֲקָ֥הrāḥăqâra-huh-KA
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

இணை வசனம்

Isaiah 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.

Ezekiel 7:16
அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.

Hosea 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.

Jeremiah 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

Jeremiah 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

Isaiah 59:9
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது, நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.

Isaiah 51:20
உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

Psalm 119:155
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

Psalm 85:9
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

Psalm 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

Psalm 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

Job 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.


Tags நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம் நியாயத்துக்குக் காத்திருந்தோம் அதைக்காணோம் இரட்சிப்புக்குக் காத்திருந்தோம் அது எங்களுக்குத் தூரமாயிற்று
ஏசாயா 59:11 Concordance ஏசாயா 59:11 Interlinear ஏசாயா 59:11 Image