Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 64:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 64 ஏசாயா 64:12

ஏசாயா 64:12
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

Tamil Indian Revised Version
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

Tamil Easy Reading Version
இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ? நீர் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருப்பீரோ? நீர் என்றென்றும் எங்களைத் தண்டிப்பீரோ?

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, இவற்றைக் கண்டும்␢ நீர் வாளாவிருப்பீரோ?␢ மவுனமாயிருந்து␢ எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?⁾

Isaiah 64:11Isaiah 64

King James Version (KJV)
Wilt thou refrain thyself for these things, O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?

American Standard Version (ASV)
Wilt thou refrain thyself for these things, O Jehovah? wilt thou hold thy peace, and afflict us very sore?

Bible in Basic English (BBE)
[]

Darby English Bible (DBY)
Wilt thou restrain thyself in presence of these things, Jehovah? Wilt thou hold thy peace, and afflict us very sore?

World English Bible (WEB)
Will you refrain yourself for these things, Yahweh? will you hold your peace, and afflict us very sore?

Young’s Literal Translation (YLT)
For these dost Thou refrain Thyself, Jehovah? Thou art silent, and dost afflict us very sore!’

ஏசாயா Isaiah 64:12
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?
Wilt thou refrain thyself for these things, O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?

הַעַלhaʿalha-AL
אֵ֥לֶּהʾēlleA-leh
תִתְאַפַּ֖קtitʾappaqteet-ah-PAHK
יְהוָ֑הyĕhwâyeh-VA
תֶּחֱשֶׁ֥הteḥĕšeteh-hay-SHEH
וּתְעַנֵּ֖נוּûtĕʿannēnûoo-teh-ah-NAY-noo
עַדʿadad
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Isaiah 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Zechariah 1:12
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

Psalm 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

Psalm 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

Psalm 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Psalm 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

Psalm 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?


Tags கர்த்தாவே இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ மவுனமாயிருந்து அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ
ஏசாயா 64:12 Concordance ஏசாயா 64:12 Interlinear ஏசாயா 64:12 Image