Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 8:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 8 ஏசாயா 8:11

ஏசாயா 8:11
கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:

Tamil Easy Reading Version
கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப் போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார்.

திருவிவிலியம்
தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்:

Title
ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள்

Other Title
எசாயாவுக்கு எச்சரிக்கை

Isaiah 8:10Isaiah 8Isaiah 8:12

King James Version (KJV)
For the LORD spake thus to me with a strong hand, and instructed me that I should not walk in the way of this people, saying,

American Standard Version (ASV)
For Jehovah spake thus to me with a strong hand, and instructed me not to walk in the way of this people, saying,

Bible in Basic English (BBE)
For the Lord, controlling me with a strong hand, gave me orders not to go in the way of this people, saying,

Darby English Bible (DBY)
For Jehovah spoke thus to me with a strong hand, and he instructed me not to walk in the way of this people, saying,

World English Bible (WEB)
For Yahweh spoke thus to me with a strong hand, and instructed me not to walk in the way of this people, saying,

Young’s Literal Translation (YLT)
For thus hath Jehovah spoken unto me with strength of hand, and instructeth me against walking in the way of this people, saying,

ஏசாயா Isaiah 8:11
கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:
For the LORD spake thus to me with a strong hand, and instructed me that I should not walk in the way of this people, saying,

כִּי֩kiykee
כֹ֨הhoh
אָמַ֧רʾāmarah-MAHR
יְהוָ֛הyĕhwâyeh-VA
אֵלַ֖יʾēlayay-LAI
כְּחֶזְקַ֣תkĕḥezqatkeh-hez-KAHT
הַיָּ֑דhayyādha-YAHD
וְיִסְּרֵ֕נִיwĕyissĕrēnîveh-yee-seh-RAY-nee
מִלֶּ֛כֶתmilleketmee-LEH-het
בְּדֶ֥רֶךְbĕderekbeh-DEH-rek
הָֽעָםhāʿomHA-ome
הַזֶּ֖הhazzeha-ZEH
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Ezekiel 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

Psalm 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

Proverbs 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

Jeremiah 15:19
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

Jeremiah 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.

Ezekiel 2:6
மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

Acts 4:20
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.


Tags கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து அவர் என்னுடனே பேசி நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது
ஏசாயா 8:11 Concordance ஏசாயா 8:11 Interlinear ஏசாயா 8:11 Image