Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 17:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 17 எரேமியா 17:17

எரேமியா 17:17
நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.

Tamil Indian Revised Version
நீர் எனக்குப் பயங்கரமானவராக இருக்காதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னை அழித்து விடாதீர். துன்பக் காலத்தில் நான் உம்மை நம்பியிருக்கிறேன்.

திருவிவிலியம்
⁽நீ எனக்குத் திகிலாய் இராதீர்;␢ தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.⁾

Jeremiah 17:16Jeremiah 17Jeremiah 17:18

King James Version (KJV)
Be not a terror unto me: thou art my hope in the day of evil.

American Standard Version (ASV)
Be not a terror unto me: thou art my refuge in the day of evil.

Bible in Basic English (BBE)
Be not a cause of fear to me: you are my safe place in the day of evil.

Darby English Bible (DBY)
Be not a terror unto me: thou art my refuge in the day of evil.

World English Bible (WEB)
Don’t be a terror to me: you are my refuge in the day of evil.

Young’s Literal Translation (YLT)
Be not Thou to me for a terror, My hope `art’ Thou in a day of evil.

எரேமியா Jeremiah 17:17
நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
Be not a terror unto me: thou art my hope in the day of evil.

אַלʾalal
תִּֽהְיֵהtihĕyēTEE-heh-yay
לִ֖יlee
לִמְחִתָּ֑הlimḥittâleem-hee-TA
מַֽחֲסִיmaḥăsîMA-huh-see
אַ֖תָּהʾattâAH-ta
בְּי֥וֹםbĕyômbeh-YOME
רָעָֽה׃rāʿâra-AH

இணை வசனம்

Nahum 1:7
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

Jeremiah 16:19
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.

Psalm 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

Psalm 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

Job 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.

Ephesians 6:13
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Jeremiah 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Psalm 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.


Tags நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும் தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்
எரேமியா 17:17 Concordance எரேமியா 17:17 Interlinear எரேமியா 17:17 Image