எரேமியா 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
Tamil Indian Revised Version
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
Tamil Easy Reading Version
“எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”
திருவிவிலியம்
“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”
King James Version (KJV)
Arise, and go down to the potter’s house, and there I will cause thee to hear my words.
American Standard Version (ASV)
Arise, and go down to the potter’s house, and there I will cause thee to hear my words.
Bible in Basic English (BBE)
Up! go down to the potter’s house, and there I will let my words come to your ears.
Darby English Bible (DBY)
Arise and go down to the potter’s house, and there I will cause thee to hear my words.
World English Bible (WEB)
Arise, and go down to the potter’s house, and there I will cause you to hear my words.
Young’s Literal Translation (YLT)
Rise, and thou hast gone down `to’ the potter’s house, and there I cause thee to hear My words;
எரேமியா Jeremiah 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
Arise, and go down to the potter's house, and there I will cause thee to hear my words.
| ק֥וּם | qûm | koom | |
| וְיָרַדְתָּ֖ | wĕyāradtā | veh-ya-rahd-TA | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַיּוֹצֵ֑ר | hayyôṣēr | ha-yoh-TSARE | |
| וְשָׁ֖מָּה | wĕšāmmâ | veh-SHA-ma | |
| אַשְׁמִֽיעֲךָ֥ | ʾašmîʿăkā | ash-mee-uh-HA | |
| אֶת | ʾet | et | |
| דְּבָרָֽי׃ | dĕbārāy | deh-va-RAI |
இணை வசனம்
Jeremiah 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Hebrews 1:1
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
Isaiah 20:2
கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
Jeremiah 13:1
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
Jeremiah 23:22
அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
Ezekiel 4:1
மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
Amos 7:7
பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
Acts 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
Tags நீ எழுந்து குயவன் வீட்டிற்குப்போ அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்
எரேமியா 18:2 Concordance எரேமியா 18:2 Interlinear எரேமியா 18:2 Image