சூழல் வசனங்கள் எரேமியா 18:2
எரேமியா 18:3

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

בֵּ֣ית, הַיּוֹצֵ֑ר
எரேமியா 18:4

குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.

הַיּוֹצֵ֑ר
எரேமியா 18:20

நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.

אֶת
எரேமியா 18:21

ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

אֶת
Arise,
ק֥וּםqûmkoom
and
go
down
וְיָרַדְתָּ֖wĕyāradtāveh-ya-rahd-TA
house,
to
the
בֵּ֣יתbêtbate
potter's
הַיּוֹצֵ֑רhayyôṣērha-yoh-TSARE
there
and
וְשָׁ֖מָּהwĕšāmmâveh-SHA-ma
hear
to
thee
cause
will
I
אַשְׁמִֽיעֲךָ֥ʾašmîʿăkāash-mee-uh-HA

אֶתʾetet
my
words.
דְּבָרָֽי׃dĕbārāydeh-va-RAI