Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 23 எரேமியா 23:31

எரேமியா 23:31
இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர்.

திருவிவிலியம்
தங்கள் நாவினால் “ஆண்டவர் கூறுகிறார்” என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

Jeremiah 23:30Jeremiah 23Jeremiah 23:32

King James Version (KJV)
Behold, I am against the prophets, saith the LORD, that use their tongues, and say, He saith.

American Standard Version (ASV)
Behold, I am against the prophets, saith Jehovah, that use their tongues, and say, He saith.

Bible in Basic English (BBE)
See, I am against the prophets, says the Lord, who let their tongues say, He has said.

Darby English Bible (DBY)
Behold, I am against the prophets, saith Jehovah, that use their tongues, and say, He hath said.

World English Bible (WEB)
Behold, I am against the prophets, says Yahweh, who use their tongues, and say, He says.

Young’s Literal Translation (YLT)
Lo, I `am’ against the prophets, An affirmation of Jehovah, Who are making smooth their tongue, And they affirm — an affirmation.

எரேமியா Jeremiah 23:31
இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Behold, I am against the prophets, saith the LORD, that use their tongues, and say, He saith.

הִנְנִ֥יhinnîheen-NEE
עַלʿalal
הַנְּבִיאִ֖םhannĕbîʾimha-neh-vee-EEM
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֑הyĕhwâyeh-VA
הַלֹּקְחִ֣יםhallōqĕḥîmha-loh-keh-HEEM
לְשׁוֹנָ֔םlĕšônāmleh-shoh-NAHM
וַֽיִּנְאֲמ֖וּwayyinʾămûva-yeen-uh-MOO
נְאֻֽם׃nĕʾumneh-OOM

இணை வசனம்

Jeremiah 23:17
அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

2 Chronicles 18:5
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

2 Chronicles 18:10
கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 Chronicles 18:19
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

Isaiah 30:10
இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

Micah 2:11
மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.


Tags இதோ தங்கள் நாவின் சொல்லையே வழங்கி அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:31 Concordance எரேமியா 23:31 Interlinear எரேமியா 23:31 Image