Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 23 » எரேமியா 23:32 in Tamil

எரேமியா 23:32
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 23:32 ஆங்கிலத்தில்

itho, Poychchaொppanangalaith Theerkkatharisanamaakach Solli, Avaikalai Vivariththu, En Janaththaith Thangal Poykalinaalum, Thangal Veempukalinaalum, Mosampokkukiravarkalukku Naan Virothi Entu Karththar Sollukiraar; Naan Avarkalai Anuppinathumillai, Avarkalukkuk Karpiththathumillai; Avarkal Intha Janaththukku Oru Pirayojanamaay Iruppathumillai Entu Karththar Sollukiraar.


Tags இதோ பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி அவைகளை விவரித்து என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும் தங்கள் வீம்புகளினாலும் மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் அவர்களை அனுப்பினதுமில்லை அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:32 Concordance எரேமியா 23:32 Interlinear எரேமியா 23:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 23