Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 30:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 30 எரேமியா 30:12

எரேமியா 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே! ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ உனது காயத்தைக்␢ குணப்படுத்த முடியாது;␢ உனது புண் புரையோடிப்போனது.⁾

Jeremiah 30:11Jeremiah 30Jeremiah 30:13

King James Version (KJV)
For thus saith the LORD, Thy bruise is incurable, and thy wound is grievous.

American Standard Version (ASV)
For thus saith Jehovah, Thy hurt is incurable, and thy wound grievous.

Bible in Basic English (BBE)
For the Lord has said, Your disease may not be made well and your wound is bitter.

Darby English Bible (DBY)
For thus saith Jehovah: Thy bruise is incurable, thy wound is grievous.

World English Bible (WEB)
For thus says Yahweh, Your hurt is incurable, and your wound grievous.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah: Incurable is thy breach, grievous thy stroke,

எரேமியா Jeremiah 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.
For thus saith the LORD, Thy bruise is incurable, and thy wound is grievous.

כִּ֣יkee
כֹ֥הhoh
אָמַ֛רʾāmarah-MAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אָנ֣וּשׁʾānûšah-NOOSH
לְשִׁבְרֵ֑ךְlĕšibrēkleh-sheev-RAKE
נַחְלָ֖הnaḥlânahk-LA
מַכָּתֵֽךְ׃makkātēkma-ka-TAKE

இணை வசனம்

Jeremiah 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?

2 Chronicles 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

Jeremiah 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

Jeremiah 30:15
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.

Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.

Ezekiel 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.


Tags கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது
எரேமியா 30:12 Concordance எரேமியா 30:12 Interlinear எரேமியா 30:12 Image