எரேமியா 35:9
நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
Tamil Indian Revised Version
நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் மகனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சைத்தோட்டமும் வயலும் விதைப்புமில்லை.
Tamil Easy Reading Version
நாங்கள் வாழ்வதற்காக வீடு கட்டவில்லை. நாங்கள் திராட்சைத் தோட்டங்களையோ வயல்களையோ சொந்தமாக்கியதில்லை. நாங்கள் என்றென்றும் அறுவடை செய்ததுமில்லை.
திருவிவிலியம்
குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது.
King James Version (KJV)
Nor to build houses for us to dwell in: neither have we vineyard, nor field, nor seed:
American Standard Version (ASV)
nor to build houses for us to dwell in; neither have we vineyard, nor field, nor seed:
Bible in Basic English (BBE)
Building no houses for ourselves, having no vine-gardens or fields or seed:
Darby English Bible (DBY)
and not to build houses for us to dwell in; neither have we vineyard, nor field, nor seed;
World English Bible (WEB)
nor to build houses for us to dwell in; neither have we vineyard, nor field, nor seed:
Young’s Literal Translation (YLT)
nor to build houses for our dwelling; and vineyard, and field, and seed, we have none;
எரேமியா Jeremiah 35:9
நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
Nor to build houses for us to dwell in: neither have we vineyard, nor field, nor seed:
| וּלְבִלְתִּ֛י | ûlĕbiltî | oo-leh-veel-TEE | |
| בְּנ֥וֹת | bĕnôt | beh-NOTE | |
| בָּתִּ֖ים | bottîm | boh-TEEM | |
| לְשִׁבְתֵּ֑נוּ | lĕšibtēnû | leh-sheev-TAY-noo | |
| וְכֶ֧רֶם | wĕkerem | veh-HEH-rem | |
| וְשָׂדֶ֛ה | wĕśāde | veh-sa-DEH | |
| וָזֶ֖רַע | wāzeraʿ | va-ZEH-ra | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| לָּֽנוּ׃ | lānû | la-NOO |
இணை வசனம்
1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
Jeremiah 35:7
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
Numbers 16:14
மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.
2 Kings 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
Tags நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம் எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை
எரேமியா 35:9 Concordance எரேமியா 35:9 Interlinear எரேமியா 35:9 Image