எரேமியா 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: இவர்கள் ஏழைகளாமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
Tamil Easy Reading Version
ஆனால் நான் (எரேமியா) எனக்குள் சொன்னேன். “ஏழைகள் மட்டுமே முட்டாளாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வழியை ஏழை ஜனங்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை. ஏழை ஜனங்கள் அவர்களது தேவனுடைய போதனைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽நான் ‘அவர்கள் தாழ்நிலையில்␢ உள்ளவர்கள்;␢ அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’␢ என எண்ணினேன்;␢ ஏனெனில், அவர்கள் ஆண்டவரின்␢ வழிமுறைகளையும்,␢ தம் கடவுளின் நெறிமுறைகளையும்␢ அறியாதிருக்கின்றார்கள்.⁾
King James Version (KJV)
Therefore I said, Surely these are poor; they are foolish: for they know not the way of the LORD, nor the judgment of their God.
American Standard Version (ASV)
Then I said, Surely these are poor; they are foolish; for they know not the way of Jehovah, nor the law of their God:
Bible in Basic English (BBE)
Then I said, But these are the poor: they are foolish, for they have no knowledge of the way of the Lord or of the behaviour desired by their God.
Darby English Bible (DBY)
And I said, Surely these are the wretched ones, they are foolish; for they know not the way of Jehovah, the judgment of their God.
World English Bible (WEB)
Then I said, Surely these are poor; they are foolish; for they don’t know the way of Yahweh, nor the law of their God:
Young’s Literal Translation (YLT)
And I — I said, `Surely these `are’ poor, They have been foolish, For they have not known the way of Jehovah, The judgment of their God.
எரேமியா Jeremiah 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
Therefore I said, Surely these are poor; they are foolish: for they know not the way of the LORD, nor the judgment of their God.
| וַאֲנִ֣י | waʾănî | va-uh-NEE | |
| אָמַ֔רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| אַךְ | ʾak | ak | |
| דַּלִּ֖ים | dallîm | da-LEEM | |
| הֵ֑ם | hēm | hame | |
| נוֹאֲל֕וּ | nôʾălû | noh-uh-LOO | |
| כִּ֣י | kî | kee | |
| לֹ֤א | lōʾ | loh | |
| יָדְעוּ֙ | yodʿû | yode-OO | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| מִשְׁפַּ֖ט | mišpaṭ | meesh-PAHT | |
| אֱלֹהֵיהֶֽם׃ | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
இணை வசனம்
Jeremiah 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
Hosea 4:6
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
Matthew 11:5
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
Isaiah 28:9
அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
Jeremiah 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
Jeremiah 7:8
இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
John 7:48
அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
Tags அப்பொழுது நான் இவர்கள் நீசராமே இவர்கள் மதியற்றவர்கள் கர்த்தருடைய வழியையும் தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்
எரேமியா 5:4 Concordance எரேமியா 5:4 Interlinear எரேமியா 5:4 Image