Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 5 » எரேமியா 5:5 in Tamil

எரேமியா 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.


எரேமியா 5:5 ஆங்கிலத்தில்

naan Periyorkalidaththilae Poy, Avarkalotae Paesuvaen; Avarkal Karththarutaiya Valiyaiyum, Thangal Thaevanutaiya Niyaayaththaiyum Arivaarkalentum Sonnaen; Avarkalo Aekamaay Nukaththatiyai Muriththu, Kattukalai Aruththuppottarkal.


Tags நான் பெரியோர்களிடத்திலே போய் அவர்களோடே பேசுவேன் அவர்கள் கர்த்தருடைய வழியையும் தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன் அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்
எரேமியா 5:5 Concordance எரேமியா 5:5 Interlinear எரேமியா 5:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 5