எரேமியா 6:28
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
Tamil Indian Revised Version
அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.
Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எல்லாரும்␢ அடங்காத கலகக்காரர்கள்;␢ பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;␢ அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்␢ இரும்பையும் போன்றவர்கள்;␢ அவர்களின் செயல்கள் கறைபட்டவை.⁾
King James Version (KJV)
They are all grievous revolters, walking with slanders: they are brass and iron; they are all corrupters.
American Standard Version (ASV)
They are all grievous revolters, going about with slanders; they are brass and iron: they all of them deal corruptly.
Bible in Basic English (BBE)
All of them are turned away, going about with false stories; they are brass and iron: they are all workers of deceit.
Darby English Bible (DBY)
They are all the most rebellious of rebels, going about with slander: they are bronze and iron; they are all corrupters.
World English Bible (WEB)
They are all grievous rebels, going about with slanders; they are brass and iron: they all of them deal corruptly.
Young’s Literal Translation (YLT)
All of them are turned aside by apostates, Walking slanderously — brass and iron, All of them are corrupters.
எரேமியா Jeremiah 6:28
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
They are all grievous revolters, walking with slanders: they are brass and iron; they are all corrupters.
| כֻּלָּם֙ | kullām | koo-LAHM | |
| סָרֵ֣י | sārê | sa-RAY | |
| סֽוֹרְרִ֔ים | sôrĕrîm | soh-reh-REEM | |
| הֹלְכֵ֥י | hōlĕkê | hoh-leh-HAY | |
| רָכִ֖יל | rākîl | ra-HEEL | |
| נְחֹ֣שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet | |
| וּבַרְזֶ֑ל | ûbarzel | oo-vahr-ZEL | |
| כֻּלָּ֥ם | kullām | koo-LAHM | |
| מַשְׁחִיתִ֖ים | mašḥîtîm | mahsh-hee-TEEM | |
| הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
இணை வசனம்
Jeremiah 9:4
நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
Jeremiah 5:23
இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
Revelation 19:2
தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
Revelation 11:18
ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Ezekiel 22:18
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
Jeremiah 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
Jeremiah 6:30
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
Isaiah 31:6
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
Isaiah 1:4
ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
Psalm 50:20
நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Tags அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும் தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள் அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள் அவர்களெல்லாரும் கெட்டவர்கள்
எரேமியா 6:28 Concordance எரேமியா 6:28 Interlinear எரேமியா 6:28 Image