Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 11:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 11 யோபு 11:16

யோபு 11:16
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.

Tamil Easy Reading Version
அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும். வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும்.

திருவிவிலியம்
⁽உம் துயரை நீர் மறந்துபோவீர்;␢ கடந்துபோன வெள்ளம்போல்␢ அதை நினைகூர்வீர்.⁾

Job 11:15Job 11Job 11:17

King James Version (KJV)
Because thou shalt forget thy misery, and remember it as waters that pass away:

American Standard Version (ASV)
For thou shalt forget thy misery; Thou shalt remember it as waters that are passed away,

Bible in Basic English (BBE)
For your sorrow will go from your memory, like waters flowing away:

Darby English Bible (DBY)
For thou shalt forget misery; as waters that are passed away shalt thou remember it;

Webster’s Bible (WBT)
Because thou shalt forget thy misery, and remember it as waters that pass away:

World English Bible (WEB)
For you shall forget your misery; You shall remember it as waters that are passed away,

Young’s Literal Translation (YLT)
For thou dost forget misery, As waters passed away thou rememberest.

யோபு Job 11:16
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
Because thou shalt forget thy misery, and remember it as waters that pass away:

כִּיkee
אַ֭תָּהʾattâAH-ta
עָמָ֣לʿāmālah-MAHL
תִּשְׁכָּ֑חtiškāḥteesh-KAHK
כְּמַ֖יִםkĕmayimkeh-MA-yeem
עָבְר֣וּʿobrûove-ROO
תִזְכֹּֽר׃tizkōrteez-KORE

இணை வசனம்

Isaiah 65:16
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.

Ecclesiastes 5:20
அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

Revelation 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

John 16:21
ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

Isaiah 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

Isaiah 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

Isaiah 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

Proverbs 31:7
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

Job 22:11
நீர் பார்க்கக் கூடாதபடிக்கு இருள் வந்தது; ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.

Job 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

Genesis 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

Genesis 9:11
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.


Tags அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்
யோபு 11:16 Concordance யோபு 11:16 Interlinear யோபு 11:16 Image