Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 15:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 15 யோபு 15:34

யோபு 15:34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

Tamil Indian Revised Version
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.

Tamil Easy Reading Version
ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை). பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்␢ கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்␢ கூடாரம் எரியுண்ணும்.⁾

Job 15:33Job 15Job 15:35

King James Version (KJV)
For the congregation of hypocrites shall be desolate, and fire shall consume the tabernacles of bribery.

American Standard Version (ASV)
For the company of the godless shall be barren, And fire shall consume the tents of bribery.

Bible in Basic English (BBE)
For the band of the evil-doers gives no fruit, and the tents of those who give wrong decisions for reward are burned with fire.

Darby English Bible (DBY)
For the family of the ungodly shall be barren, and fire shall consume the tents of bribery.

Webster’s Bible (WBT)
For the congregation of hypocrites shall be desolate, and fire shall consume the tabernacles of bribery.

World English Bible (WEB)
For the company of the godless shall be barren, And fire shall consume the tents of bribery.

Young’s Literal Translation (YLT)
For the company of the profane `is’ gloomy, And fire hath consumed tents of bribery.

யோபு Job 15:34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
For the congregation of hypocrites shall be desolate, and fire shall consume the tabernacles of bribery.

כִּֽיkee
עֲדַ֣תʿădatuh-DAHT
חָנֵ֣ףḥānēpha-NAFE
גַּלְמ֑וּדgalmûdɡahl-MOOD
וְ֝אֵ֗שׁwĕʾēšVEH-AYSH
אָכְלָ֥הʾoklâoke-LA
אָֽהֳלֵיʾāhŏlêAH-hoh-lay
שֹֽׁחַד׃šōḥadSHOH-hahd

இணை வசனம்

Job 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

Matthew 24:51
அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Micah 7:2
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

Amos 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

Isaiah 33:14
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

Job 36:13
மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.

Job 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

Job 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

Job 22:5
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?

Job 20:1
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:

Job 12:6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.

Job 11:14
உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.

Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

1 Samuel 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

1 Samuel 8:3
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.


Tags மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம் பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்
யோபு 15:34 Concordance யோபு 15:34 Interlinear யோபு 15:34 Image