Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 21:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 21 யோபு 21:14

யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;

Tamil Easy Reading Version
ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்! நாங்கள் செய்வதற்கென நீர் விரும்புவதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை!’ என்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;␢ ‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,␢ உமது வழிகளை அறிந்து கொள்ள␢ நாங்கள் விரும்பவில்லை;’⁾

Job 21:13Job 21Job 21:15

King James Version (KJV)
Therefore they say unto God, Depart from us; for we desire not the knowledge of thy ways.

American Standard Version (ASV)
And they say unto God, Depart from us; For we desire not the knowledge of thy ways.

Bible in Basic English (BBE)
Though they said to God, Go away from us, for we have no desire for the knowledge of your ways.

Darby English Bible (DBY)
And they say unto ùGod, Depart from us, for we desire not the knowledge of thy ways!

Webster’s Bible (WBT)
Therefore they say to God, Depart from us; for we desire not the knowledge of thy ways.

World English Bible (WEB)
They tell God, ‘Depart from us, For we don’t want to know about your ways.

Young’s Literal Translation (YLT)
And they say to God, `Turn aside from us, And the knowledge of Thy ways We have not desired.

யோபு Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
Therefore they say unto God, Depart from us; for we desire not the knowledge of thy ways.

וַיֹּאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לָ֭אֵלlāʾēlLA-ale
ס֣וּרsûrsoor
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
וְדַ֥עַתwĕdaʿatveh-DA-at
דְּ֝רָכֶ֗יךָdĕrākêkāDEH-ra-HAY-ha
לֹ֣אlōʾloh
חָפָֽצְנוּ׃ḥāpāṣĕnûha-FA-tseh-noo

இணை வசனம்

Job 22:17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

Proverbs 1:29
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

2 Timothy 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

2 Thessalonians 2:10
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

Romans 8:7
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

Romans 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

John 15:23
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

John 8:45
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

John 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

Luke 8:37
அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.

Luke 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.

Habakkuk 1:15
அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

Psalm 10:4
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.


Tags அவர்கள் தேவனை நோக்கி எங்களைவிட்டு விலகியிரும் உம்முடைய வழிகளை அறிய விரும்போம்
யோபு 21:14 Concordance யோபு 21:14 Interlinear யோபு 21:14 Image