யோபு 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
Tamil Indian Revised Version
ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,
Tamil Easy Reading Version
“நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
திருவிவிலியம்
⁽ஏழையர் விரும்பியதை ஈய␢ இணங்காது இருந்தேனா?␢ கைப்பெண்டிரின் கண்கள்␢ பூத்துப்போகச் செய்தேனா?⁾
King James Version (KJV)
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;
American Standard Version (ASV)
If I have withheld the poor from `their’ desire, Or have caused the eyes of the widow to fail,
Bible in Basic English (BBE)
If I kept back the desire of the poor; if the widow’s eye was looking for help to no purpose;
Darby English Bible (DBY)
If I have withheld the poor from [their] desire, or caused the eyes of the widow to fail;
Webster’s Bible (WBT)
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;
World English Bible (WEB)
“If I have withheld the poor from their desire, Or have caused the eyes of the widow to fail,
Young’s Literal Translation (YLT)
If I withhold from pleasure the poor, And the eyes of the widow do consume,
யோபு Job 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail;
| אִם | ʾim | eem | |
| אֶ֭מְנַע | ʾemnaʿ | EM-na | |
| מֵחֵ֣פֶץ | mēḥēpeṣ | may-HAY-fets | |
| דַּלִּ֑ים | dallîm | da-LEEM | |
| וְעֵינֵ֖י | wĕʿênê | veh-ay-NAY | |
| אַלְמָנָ֣ה | ʾalmānâ | al-ma-NA | |
| אֲכַלֶּֽה׃ | ʾăkalle | uh-ha-LEH |
இணை வசனம்
Deuteronomy 15:7
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
Acts 11:29
அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
Luke 16:21
அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
Lamentations 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Isaiah 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
Psalm 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
Psalm 119:82
எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
Psalm 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
Job 22:7
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
Job 20:19
அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,
Job 5:16
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
Deuteronomy 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
Galatians 2:10
தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
Tags எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி
யோபு 31:16 Concordance யோபு 31:16 Interlinear யோபு 31:16 Image