யோபு 33:29
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
Tamil Indian Revised Version
இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,
Tamil Easy Reading Version
“அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
திருவிவிலியம்
⁽இதோ இறைவன் இவற்றையெல்லாம்␢ மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.⁾
King James Version (KJV)
Lo, all these things worketh God oftentimes with man,
American Standard Version (ASV)
Lo, all these things doth God work, Twice, `yea’ thrice, with a man,
Bible in Basic English (BBE)
Truly, God does all these things to man, twice and three times,
Darby English Bible (DBY)
Lo, all these [things] worketh ùGod twice, thrice, with man,
Webster’s Bible (WBT)
Lo, all these things God often worketh with man,
World English Bible (WEB)
“Behold, God works all these things, Twice, yes three times, with a man,
Young’s Literal Translation (YLT)
Lo, all these doth God work, Twice — thrice with man,
யோபு Job 33:29
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
Lo, all these things worketh God oftentimes with man,
| הֶן | hen | hen | |
| כָּל | kāl | kahl | |
| אֵ֭לֶּה | ʾēlle | A-leh | |
| יִפְעַל | yipʿal | yeef-AL | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| פַּעֲמַ֖יִם | paʿămayim | pa-uh-MA-yeem | |
| שָׁל֣וֹשׁ | šālôš | sha-LOHSH | |
| עִם | ʿim | eem | |
| גָּֽבֶר׃ | gāber | ɡA-ver |
இணை வசனம்
Philippians 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
Ephesians 1:11
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
1 Corinthians 12:6
கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
Hebrews 13:21
இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக.
Colossians 1:29
அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
2 Corinthians 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
2 Corinthians 5:5
இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
Job 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Job 33:14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
2 Kings 6:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
Tags இதோ தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும் அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும்
யோபு 33:29 Concordance யோபு 33:29 Interlinear யோபு 33:29 Image