Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 33:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 33 யோபு 33:30

யோபு 33:30
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால் அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.

திருவிவிலியம்
⁽இவ்வாறு குழியிலிருந்து␢ அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;␢ வாழ்வோரின் ஒளியை␢ அவர்கள் காணச் செய்கின்றார்.⁾

Job 33:29Job 33Job 33:31

King James Version (KJV)
To bring back his soul from the pit, to be enlightened with the light of the living.

American Standard Version (ASV)
To bring back his soul from the pit, That he may be enlightened with the light of the living.

Bible in Basic English (BBE)
Keeping back his soul from the underworld, so that he may see the light of life.

Darby English Bible (DBY)
To bring back his soul from the pit, that he may be enlightened with the light of the living.

Webster’s Bible (WBT)
To bring back his soul from the pit, to be enlightened with the light of the living.

World English Bible (WEB)
To bring back his soul from the pit, That he may be enlightened with the light of the living.

Young’s Literal Translation (YLT)
To bring back his soul from the pit, To be enlightened with the light of the living.

யோபு Job 33:30
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
To bring back his soul from the pit, to be enlightened with the light of the living.

לְהָשִׁ֣יבlĕhāšîbleh-ha-SHEEV
נַ֭פְשׁוֹnapšôNAHF-shoh
מִנִּיminnîmee-NEE
שָׁ֑חַתšāḥatSHA-haht
לֵ֝א֗וֹרlēʾôrLAY-ORE
בְּא֣וֹרbĕʾôrbeh-ORE
הַֽחַיִּים׃haḥayyîmHA-ha-yeem

இணை வசனம்

Psalm 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

Isaiah 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

Job 33:24
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.

Job 33:28
என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

Psalm 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Psalm 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

Isaiah 2:5
யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

John 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

Acts 26:18
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.


Tags அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்
யோபு 33:30 Concordance யோபு 33:30 Interlinear யோபு 33:30 Image