யோபு 5:10
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
Tamil Indian Revised Version
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார். அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.
திருவிவிலியம்
⁽மண் முகத்தே மழையைப் பொழிபவரும்␢ வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.⁾
King James Version (KJV)
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
American Standard Version (ASV)
Who giveth rain upon the earth, And sendeth waters upon the fields;
Bible in Basic English (BBE)
Who gives rain on the earth, and sends water on the fields:
Darby English Bible (DBY)
Who giveth rain on the face of the earth, and sendeth waters on the face of the fields;
Webster’s Bible (WBT)
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
World English Bible (WEB)
Who gives rain on the earth, And sends waters on the fields;
Young’s Literal Translation (YLT)
Who is giving rain on the face of the land, And is sending waters on the out-places.
யோபு Job 5:10
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
| הַנֹּתֵ֣ן | hannōtēn | ha-noh-TANE | |
| מָ֭טָר | māṭor | MA-tore | |
| עַל | ʿal | al | |
| פְּנֵי | pĕnê | peh-NAY | |
| אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets | |
| וְשֹׁ֥לֵֽחַ | wĕšōlēaḥ | veh-SHOH-lay-ak | |
| מַ֝יִם | mayim | MA-yeem | |
| עַל | ʿal | al | |
| פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
| חוּצֽוֹת׃ | ḥûṣôt | hoo-TSOTE |
இணை வசனம்
Acts 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
Jeremiah 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
Jeremiah 5:24
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
Psalm 147:8
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
Amos 4:7
இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.
Jeremiah 10:13
அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
Psalm 65:9
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
Job 38:26
பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
Job 36:28
அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
Job 28:26
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
Tags தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்
யோபு 5:10 Concordance யோபு 5:10 Interlinear யோபு 5:10 Image