யோனா 3:4
யோனா நகரத்தில் பிரவேசித்து ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.
Tamil Indian Revised Version
யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
Tamil Easy Reading Version
யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
திருவிவிலியம்
யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.⒫
King James Version (KJV)
And Jonah began to enter into the city a day’s journey, and he cried, and said, Yet forty days, and Nineveh shall be overthrown.
American Standard Version (ASV)
And Jonah began to enter into the city a day’s journey, and he cried, and said, Yet forty days, and Nineveh shall be overthrown.
Bible in Basic English (BBE)
And Jonah first of all went a day’s journey into the town, and crying out said, In forty days destruction will overtake Nineveh.
Darby English Bible (DBY)
And Jonah began to enter into the city a day’s journey, and he cried and said, Yet forty days, and Nineveh shall be overthrown!
World English Bible (WEB)
Jonah began to enter into the city a day’s journey, and he cried out, and said, “Yet forty days, and Nineveh shall be overthrown!”
Young’s Literal Translation (YLT)
And Jonah beginneth to go in to the city a journey of one day, and proclaimeth, and saith, `Yet forty days — and Nineveh is overturned.’
யோனா Jonah 3:4
யோனா நகரத்தில் பிரவேசித்து ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.
And Jonah began to enter into the city a day's journey, and he cried, and said, Yet forty days, and Nineveh shall be overthrown.
| וַיָּ֤חֶל | wayyāḥel | va-YA-hel | |
| יוֹנָה֙ | yônāh | yoh-NA | |
| לָב֣וֹא | lābôʾ | la-VOH | |
| בָעִ֔יר | bāʿîr | va-EER | |
| מַהֲלַ֖ךְ | mahălak | ma-huh-LAHK | |
| י֣וֹם | yôm | yome | |
| אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD | |
| וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA | |
| וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| ע֚וֹד | ʿôd | ode | |
| אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM | |
| י֔וֹם | yôm | yome | |
| וְנִֽינְוֵ֖ה | wĕnînĕwē | veh-nee-neh-VAY | |
| נֶהְפָּֽכֶת׃ | nehpāket | neh-PA-het |
இணை வசனம்
Deuteronomy 18:22
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
Jeremiah 18:7
பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
2 Kings 20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2 Kings 20:6
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.
Jonah 3:10
அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
Tags யோனா நகரத்தில் பிரவேசித்து ஒருநாள் பிரயாணம்பண்ணி இன்னும் நாற்பதுநாள் உண்டு அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்
யோனா 3:4 Concordance யோனா 3:4 Interlinear யோனா 3:4 Image