Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9 யோசுவா 9:20

யோசுவா 9:20
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

Tamil Indian Revised Version
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

Tamil Easy Reading Version
இப்படித்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை உயிரோடு விடவேண்டும். அவர்களைக் காயப்படுத்தினால் நாம் அவர்களோடு செய்த வாக்குறுதியை மீறியதற்காக தேவன் நம்மிடம் கோபமடைவார்.

திருவிவிலியம்
நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம். நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும்” என்றனர்.

Joshua 9:19Joshua 9Joshua 9:21

King James Version (KJV)
This we will do to them; we will even let them live, lest wrath be upon us, because of the oath which we sware unto them.

American Standard Version (ASV)
This we will do to them, and let them live; lest wrath be upon us, because of the oath which we sware unto them.

Bible in Basic English (BBE)
This is what we will do to them: we will not put them to death, for fear that wrath may come on us because of our oath to them.

Darby English Bible (DBY)
This we will do to them, and let them live, lest wrath come upon us, because of the oath which we swore unto them.

Webster’s Bible (WBT)
This we will do to them; we will even let them live, lest wrath be upon us, because of the oath which we swore to them.

World English Bible (WEB)
This we will do to them, and let them live; lest wrath be on us, because of the oath which we swore to them.

Young’s Literal Translation (YLT)
this we do to them, and have kept them alive, and wrath is not upon us, because of the oath which we have sworn to them.’

யோசுவா Joshua 9:20
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
This we will do to them; we will even let them live, lest wrath be upon us, because of the oath which we sware unto them.

זֹ֛אתzōtzote
נַֽעֲשֶׂ֥הnaʿăśena-uh-SEH
לָהֶ֖םlāhemla-HEM
וְהַֽחֲיֵ֣הwĕhaḥăyēveh-ha-huh-YAY
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִֽהְיֶ֤הyihĕyeyee-heh-YEH
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
קֶ֔צֶףqeṣepKEH-tsef
עַלʿalal
הַשְּׁבוּעָ֖הhaššĕbûʿâha-sheh-voo-AH
אֲשֶׁרʾăšeruh-SHER
נִשְׁבַּ֥עְנוּnišbaʿnûneesh-BA-noo
לָהֶֽם׃lāhemla-HEM

இணை வசனம்

2 Samuel 21:1
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

2 Chronicles 36:13
தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

Proverbs 20:25
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

Ezekiel 17:12
இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

Zechariah 5:3
அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.

Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Romans 1:31
உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

1 Timothy 1:10
வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,


Tags கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து அவர்களுக்கு ஒன்று செய்வோம்
யோசுவா 9:20 Concordance யோசுவா 9:20 Interlinear யோசுவா 9:20 Image