மத்தேயு 27:44
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
Tamil Easy Reading Version
அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.
திருவிவிலியம்
அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
King James Version (KJV)
The thieves also, which were crucified with him, cast the same in his teeth.
American Standard Version (ASV)
And the robbers also that were crucified with him cast upon him the same reproach.
Bible in Basic English (BBE)
And the thieves who were on the crosses said evil words to him.
Darby English Bible (DBY)
And the robbers also who had been crucified with him cast the same reproaches on him.
World English Bible (WEB)
The robbers also who were crucified with him cast on him the same reproach.
Young’s Literal Translation (YLT)
with the same also the robbers, who were crucified with him, were reproaching him.
மத்தேயு Matthew 27:44
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
The thieves also, which were crucified with him, cast the same in his teeth.
| τὸ | to | toh | |
| δ' | d | th | |
| αὐτὸ | auto | af-TOH | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| λῃσταὶ | lēstai | lay-STAY | |
| οἱ | hoi | oo | |
| συσταυρωθέντες | systaurōthentes | syoo-sta-roh-THANE-tase | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ὠνείδιζον | ōneidizon | oh-NEE-thee-zone | |
| αὐτῷ | autō | af-TOH |
இணை வசனம்
Job 30:7
செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Psalm 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.
Matthew 27:38
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
Mark 15:32
நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
Luke 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
Tags அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்
மத்தேயு 27:44 Concordance மத்தேயு 27:44 Interlinear மத்தேயு 27:44 Image