சங்கீதம் 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
திருவிவிலியம்
⁽தீயவர் என் உடலை விழுங்க␢ என்னை நெருங்குகையில்,␢ என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே␢ இடறி விழுந்தார்கள்.⁾
King James Version (KJV)
When the wicked, even mine enemies and my foes, came upon me to eat up my flesh, they stumbled and fell.
American Standard Version (ASV)
When evil-doers came upon me to eat up my flesh, `Even’ mine adversaries and my foes, they stumbled and fell.
Bible in Basic English (BBE)
When evil-doers, even my haters, came on me to put an end to me, they were broken and put to shame.
Darby English Bible (DBY)
When evil-doers, mine adversaries and mine enemies, came upon me to eat up my flesh, they stumbled and fell.
Webster’s Bible (WBT)
When the wicked, even my enemies and my foes, came upon me to eat up my flesh, they stumbled and fell.
World English Bible (WEB)
When evil-doers came at me to eat up my flesh, Even my adversaries and my foes, they stumbled and fell.
Young’s Literal Translation (YLT)
When evil doers come near to me to eat my flesh, My adversaries and mine enemies to me, They have stumbled and fallen.
சங்கீதம் Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
When the wicked, even mine enemies and my foes, came upon me to eat up my flesh, they stumbled and fell.
| בִּקְרֹ֤ב | biqrōb | beek-ROVE | |
| עָלַ֨י׀ | ʿālay | ah-LAI | |
| מְרֵעִים֮ | mĕrēʿîm | meh-ray-EEM | |
| לֶאֱכֹ֪ל | leʾĕkōl | leh-ay-HOLE | |
| אֶת | ʾet | et | |
| בְּשָׂ֫רִ֥י | bĕśārî | beh-SA-REE | |
| צָרַ֣י | ṣāray | tsa-RAI | |
| וְאֹיְבַ֣י | wĕʾôybay | veh-oy-VAI | |
| לִ֑י | lî | lee | |
| הֵ֖מָּה | hēmmâ | HAY-ma | |
| כָשְׁל֣וּ | košlû | hohsh-LOO | |
| וְנָפָֽלוּ׃ | wĕnāpālû | veh-na-fa-LOO |
இணை வசனம்
Psalm 14:4
அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
John 18:3
யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
Job 19:22
தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
Isaiah 8:15
அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
Psalm 118:12
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Psalm 62:3
நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
Psalm 53:4
அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Psalm 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
Psalm 18:38
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
Psalm 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
Psalm 9:3
என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
Job 31:31
அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
Psalm 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
Tags என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்
சங்கீதம் 27:2 Concordance சங்கீதம் 27:2 Interlinear சங்கீதம் 27:2 Image