Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 41:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 41 சங்கீதம் 41:9

சங்கீதம் 41:9
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

Tamil Indian Revised Version
என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.

Tamil Easy Reading Version
என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். நான் அவனை நம்பினேன். ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.

திருவிவிலியம்
⁽என் உற்ற நண்பன்,␢ நான் பெரிதும் நம்பினவன்,␢ என் உணவை உண்டவன்,␢ எனக்கு இரண்டகமாகத்␢ தம் குதிகாலைத் தூக்குகின்றான்.⁾

Psalm 41:8Psalm 41Psalm 41:10

King James Version (KJV)
Yea, mine own familiar friend, in whom I trusted, which did eat of my bread, hath lifted up his heel against me.

American Standard Version (ASV)
Yea, mine own familiar friend, in whom I trusted, Who did eat of my bread, Hath lifted up his heel against me.

Bible in Basic English (BBE)
Even my dearest friend, in whom I had faith, who took bread with me, is turned against me.

Darby English Bible (DBY)
Yea, mine own familiar friend, in whom I confided, who did eat of my bread, hath lifted up [his] heel against me.

Webster’s Bible (WBT)
An evil disease, say they, cleaveth fast to him: and now that he lieth he shall rise no more.

World English Bible (WEB)
Yes, my own familiar friend, in whom I trusted, Who ate bread with me, Has lifted up his heel against me.

Young’s Literal Translation (YLT)
Even mine ally, in whom I trusted, One eating my bread, made great the heel against me,

சங்கீதம் Psalm 41:9
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
Yea, mine own familiar friend, in whom I trusted, which did eat of my bread, hath lifted up his heel against me.

גַּםgamɡahm
אִ֤ישׁʾîšeesh
שְׁלוֹמִ֨י׀šĕlômîsheh-loh-MEE
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּטַ֣חְתִּיbāṭaḥtîba-TAHK-tee
ב֭וֹvoh
אוֹכֵ֣לʾôkēloh-HALE
לַחְמִ֑יlaḥmîlahk-MEE
הִגְדִּ֖ילhigdîlheeɡ-DEEL
עָלַ֣יʿālayah-LAI
עָקֵֽב׃ʿāqēbah-KAVE

இணை வசனம்

John 13:18
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

Job 19:19
என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

Jeremiah 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

2 Samuel 15:12
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.

Micah 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

Psalm 55:12
என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

Job 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.

John 13:26
இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

Matthew 26:23
அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

Obadiah 1:7
உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், அவனுக்கு உணர்வில்லை.

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Psalm 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.


Tags என் பிராணசிநேகிதனும் நான் நம்பினவனும் என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்
சங்கீதம் 41:9 Concordance சங்கீதம் 41:9 Interlinear சங்கீதம் 41:9 Image