Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 8:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 8 சகரியா 8:15

சகரியா 8:15
இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

Tamil Indian Revised Version
இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம்.

திருவிவிலியம்
அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள்.

Zechariah 8:14Zechariah 8Zechariah 8:16

King James Version (KJV)
So again have I thought in these days to do well unto Jerusalem and to the house of Judah: fear ye not.

American Standard Version (ASV)
so again have I thought in these days to do good unto Jerusalem and to the house of Judah: fear ye not.

Bible in Basic English (BBE)
So in these days it is again my purpose to do good to Jerusalem and to the children of Judah: have no fear.

Darby English Bible (DBY)
so again have I thought in these days to do good unto Jerusalem and to the house of Judah: fear ye not.

World English Bible (WEB)
so again have I thought in these days to do good to Jerusalem and to the house of Judah. Don’t be afraid.

Young’s Literal Translation (YLT)
So I have turned back, I have purposed, in these days, To do good with Jerusalem, And with the house of Judah — fear not!

சகரியா Zechariah 8:15
இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.
So again have I thought in these days to do well unto Jerusalem and to the house of Judah: fear ye not.

כֵּ֣ןkēnkane
שַׁ֤בְתִּיšabtîSHAHV-tee
זָמַ֙מְתִּי֙zāmamtiyza-MAHM-TEE
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
לְהֵיטִ֥יבlĕhêṭîbleh-hay-TEEV
אֶתʾetet
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
וְאֶתwĕʾetveh-ET
בֵּ֣יתbêtbate
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
אַלʾalal
תִּירָֽאוּ׃tîrāʾûtee-ra-OO

இணை வசனம்

Zechariah 8:13
சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.

Micah 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

Isaiah 43:1
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

Jeremiah 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

Jeremiah 32:42
நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Micah 4:10
சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

Zephaniah 3:16
அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.

Luke 12:32
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.


Tags இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன் பயப்படாதேயுங்கள்
சகரியா 8:15 Concordance சகரியா 8:15 Interlinear சகரியா 8:15 Image