Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீகா 4:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மீகா » மீகா 4 » மீகா 4:10 in Tamil

மீகா 4:10
சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.


மீகா 4:10 ஆங்கிலத்தில்

seeyon Kumaaraththiyae, Pirasava Sthireeyaippola Ampaayappattu Vaethanaippadu; Nee Ippothu Nakaraththilirunthu Purappattu, Velikalil Thangi Paapilon Varaikkum Povaay. Angae Viduvikkappaduvaay; Angae Karththar Unnai Un Saththurukkalin Kaikku Neengalaakki Meetpaar.


Tags சீயோன் குமாரத்தியே பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய் அங்கே விடுவிக்கப்படுவாய் அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்
மீகா 4:10 Concordance மீகா 4:10 Interlinear மீகா 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : மீகா 4