Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 28 » அப்போஸ்தலர் 28:27 in Tamil

அப்போஸ்தலர் 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.


அப்போஸ்தலர் 28:27 ஆங்கிலத்தில்

ivarkal Kannkalinaal Kaannaamalum, Kaathukalinaal Kaelaamalum, Iruthayaththinaal Unarnthu Kunappadaamalum, Naan Ivarkalai Aarokkiyamaakkaamalum Irukkumpatikku, Intha Janaththin Iruthayam Koluththirukkirathu; Kaathukalinaal Manthamaayk Kaettuth Thangal Kannkalai Mootikkonndaarkal Entu Intha Janaththinidaththil Poych Sollu Enpathaip Parisuththa Aavi Aesaayaa Theerkkatharisiyaikkonndu Nammutaiya Pithaakkaludanae Nantaych Solliyirukkiraar.


Tags இவர்கள் கண்களினால் காணாமலும் காதுகளினால் கேளாமலும் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும் நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்
அப்போஸ்தலர் 28:27 Concordance அப்போஸ்தலர் 28:27 Interlinear அப்போஸ்தலர் 28:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 28