Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 9 » அப்போஸ்தலர் 9:27 in Tamil

அப்போஸ்தலர் 9:27
அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.


அப்போஸ்தலர் 9:27 ஆங்கிலத்தில்

appoluthu Parnapaa Enpavan Avanaich Serththukkonndu, Apposthalaridaththil Alaiththukkonndupoy, Valiyilae Avan Karththaraik Kannda Vithaththaiyum, Avar Avanudanae Paesinathaiyum, Thamaskuvil Avan Yesuvin Naamaththinaalae Thairiyamaayp Pirasangiththathaiyum Avarkalukku Vivariththuch Sonnaan.


Tags அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய் வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும் அவர் அவனுடனே பேசினதையும் தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்
அப்போஸ்தலர் 9:27 Concordance அப்போஸ்தலர் 9:27 Interlinear அப்போஸ்தலர் 9:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 9