Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 2 » தானியேல் 2:29 in Tamil

தானியேல் 2:29
ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.


தானியேல் 2:29 ஆங்கிலத்தில்

raajaavae, Ummutaiya Padukkaiyinmael Neer Paduththirukkaiyil, Inimael Sampavikkappokirathenna Enkira Ninaivukal Umakkul Elumpittu; Appoluthu Maraiporulkalai Velippaduththukiravar Sampavikkappokirathai Umakkuth Theriviththaar.


Tags ராஜாவே உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில் இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்
தானியேல் 2:29 Concordance தானியேல் 2:29 Interlinear தானியேல் 2:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2