Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 4 » தானியேல் 4:18 in Tamil

தானியேல் 4:18
நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.


தானியேல் 4:18 ஆங்கிலத்தில்

naepukaathnaechchaாr Ennum Raajaavaakiya Naan Kannda Soppanam Ithuvae: Ippothu Peltheshaathsaarae, Nee Ithin Arththaththaich Sollu; En Raajyaththilulla Njaanikal Ellaaraalum Ithin Arththaththai Enakkuth Therivikkak Koodaamarpoyittu; Neeyo Ithaith Therivikkaththakkavan; Parisuththa Thaevarkalutaiya Aavi Unakkul Irukkirathae Entan.


Tags நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே இப்போது பெல்தெஷாத்சாரே நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன் பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்
தானியேல் 4:18 Concordance தானியேல் 4:18 Interlinear தானியேல் 4:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 4