Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 4 » தானியேல் 4:19 in Tamil

தானியேல் 4:19
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.


தானியேல் 4:19 ஆங்கிலத்தில்

appoluthu Peltheshaathsaarennum Peyarulla Thaaniyael Oru Naalikaimattum Thikaiththuch Sinthiththuk Kalanginaan. Raajaa Avanai Nnokki: Peltheshaathsaarae, Soppanamum Athin Arththamum Unnaik Kalangappannnavaenntiyathillai Entan; Appoluthu Peltheshaathsaar Pirathiyuththaramaaka: En Aanndavar Anthach Soppanam Ummutaiya Pakaivaridaththilum. Athin Arththam Ummutaiya Saththurukkalidaththilum Palikkakkadavathu.


Tags அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான் ராஜா அவனை நோக்கி பெல்தெஷாத்சாரே சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான் அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும் அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது
தானியேல் 4:19 Concordance தானியேல் 4:19 Interlinear தானியேல் 4:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 4