Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 18:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 18 » உபாகமம் 18:16 in Tamil

உபாகமம் 18:16
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.


உபாகமம் 18:16 ஆங்கிலத்தில்

oraepilae Sapai Koottappattanaalil: Naan Saakaathapati En Thaevanaakiya Karththarin Saththaththai Ini Naan Kaelaamalum, Inthap Periya Akkiniyai Ini Naan Kaannaamalum Iruppaenaaka Entu Un Thaevanaakiya Karththarai Nee Vaenntik Konndathinpatiyellaam Avar Seyvaar.


Tags ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில் நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்
உபாகமம் 18:16 Concordance உபாகமம் 18:16 Interlinear உபாகமம் 18:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 18