சூழல் வசனங்கள் உபாகமம் 18:16
உபாகமம் 18:1

லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.

לֹֽא
உபாகமம் 18:6

இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,

אֲשֶׁר, אֲשֶׁר
உபாகமம் 18:7

அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.

יְהוָ֣ה
உபாகமம் 18:9

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.

אֲשֶׁר, לֹֽא
உபாகமம் 18:10

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

לֹֽא
உபாகமம் 18:12

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

יְהוָ֣ה
உபாகமம் 18:14

நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.

לֹ֣א
உபாகமம் 18:15

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

יְהוָ֣ה
உபாகமம் 18:19

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

לֹֽא
உபாகமம் 18:20

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

לֹֽא
உபாகமம் 18:21

கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,

אֶת, לֹֽא
உபாகமம் 18:22

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

לֹֽא
According
to
all
כְּכֹ֨לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
desiredst
שָׁאַ֜לְתָּšāʾaltāsha-AL-ta
of
מֵעִ֨םmēʿimmay-EEM
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
Horeb
in
בְּחֹרֵ֔בbĕḥōrēbbeh-hoh-RAVE
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
assembly,
the
of
הַקָּהָ֖לhaqqāhālha-ka-HAHL
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Let
me
not
לֹ֣אlōʾloh
again
אֹסֵ֗ףʾōsēpoh-SAFE
hear
לִשְׁמֹ֙עַ֙lišmōʿaleesh-MOH-AH

אֶתʾetet
the
voice
קוֹל֙qôlkole
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
my
God,
אֱלֹהָ֔יʾĕlōhāyay-loh-HAI
fire
וְאֶתwĕʾetveh-ET
great
this
neither
הָאֵ֨שׁhāʾēšha-AYSH
see
הַגְּדֹלָ֥הhaggĕdōlâha-ɡeh-doh-LA
me
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
let
לֹֽאlōʾloh
any
more,
אֶרְאֶ֥הʾerʾeer-EH
not.
that
I
ע֖וֹדʿôdode
die
וְלֹ֥אwĕlōʾveh-LOH


אָמֽוּת׃ʾāmûtah-MOOT