Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 21:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 21 » உபாகமம் 21:5 in Tamil

உபாகமம் 21:5
உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.


உபாகமம் 21:5 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththar Thamakku Aaraathanai Seyyavum Karththarutaiya Naamaththilae Aaseervathikkavum Laeviyin Kumaararaakiya Aasaariyaraith Therinthukonndapatiyaal, Avarkalum Aththarunaththil Vanthirukkavaenndum; Avarkal Vaakkinpatiyae Sakala Valakkum Sakala Kaayachchaேthamum Theerkkappadavaenndum.


Tags உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால் அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும் அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்
உபாகமம் 21:5 Concordance உபாகமம் 21:5 Interlinear உபாகமம் 21:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 21