Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 10:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 10 » உபாகமம் 10:8 in Tamil

உபாகமம் 10:8
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.


உபாகமம் 10:8 ஆங்கிலத்தில்

akkaalaththilae Karththarutaiya Udanpatikkaip Pettiyaich Sumappatharkum, Innaalvaraikkum Nadanthuvarukirathupola, Karththarutaiya Sannithiyilae Nintu Avarukku Aaraathanai Seyvatharkum, Avar Naamaththaik Konndu Aaseervathippatharkum, Karththar Laeviyin Koththiraththaip Piriththeduththaar.


Tags அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும் இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும் அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்
உபாகமம் 10:8 Concordance உபாகமம் 10:8 Interlinear உபாகமம் 10:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 10