Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 4 » எண்ணாகமம் 4:15 in Tamil

எண்ணாகமம் 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.


எண்ணாகமம் 4:15 ஆங்கிலத்தில்

paalayam Purappadumpothu, Aaronum Avan Kumaararum Parisuththa Sthalaththaiyum Athinutaiya Sakala Pannimuttukalaiyum Mootith Theernthapinpu, Kokaath Puththirar Athai Eduththukkonndupokiratharku Varakkadavarkal; Avarkal Saakaathapatikkup Parisuththamaanathaith Thodaathirukkakkadavarkal; Aasarippuk Koodaaraththilae Kokaath Puththirar Sumakkum Sumai Ithuvae.


Tags பாளயம் புறப்படும்போது ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள் அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே
எண்ணாகமம் 4:15 Concordance எண்ணாகமம் 4:15 Interlinear எண்ணாகமம் 4:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 4