Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 19:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 19 » யாத்திராகமம் 19:12 in Tamil

யாத்திராகமம் 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.


யாத்திராகமம் 19:12 ஆங்கிலத்தில்

janangalukkuch Suttilum Nee Oru Ellai Kuriththu, Avarkal Malaiyil Aeraathapatikkum, Athin Ativaaraththaith Thodaathapatikkum Echcharikkaiyaay Irungal Entu Avarkalukkuch Sol; Malaiyaith Thodukiravan Evanum Nichchayamaakavae Kollappaduvaan.


Tags ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும் அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல் மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்
யாத்திராகமம் 19:12 Concordance யாத்திராகமம் 19:12 Interlinear யாத்திராகமம் 19:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 19