Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:51

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 28 » உபாகமம் 28:51 in Tamil

உபாகமம் 28:51
நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.


உபாகமம் 28:51 ஆங்கிலத்தில்

nee Aliyumattum Antha Jaathiyaan Un Mirukajeevankalin Palanaiyum, Un Nilaththin Kaniyaiyum Pusippaan; Avan Unnai Aliththuth Theerumattum Un Thaaniyaththilum, Thiraatcharasaththilum, Ennnneyilum, Un Manthaikalilulla Aadumaadukalilum Unakku Ontum Meethiyaakavaikkamaattan.


Tags நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும் உன் நிலத்தின் கனியையும் புசிப்பான் அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்
உபாகமம் 28:51 Concordance உபாகமம் 28:51 Interlinear உபாகமம் 28:51 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 28