Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 9 » உபாகமம் 9:4 in Tamil

உபாகமம் 9:4
உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத்துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.


உபாகமம் 9:4 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththar Avarkalai Unakku Munpaakaththuraththukaiyil, Nee Un Iruthayaththilae: En Neethiyinimiththam Intha Thaesaththaich Suthanthariththukkollumpati Karththar Ennai Alaiththuvanthaar Entu Sollaayaaka; Antha Jaathikalutaiya Aakaamiyaththinimiththamae Karththar Avarkalai Unakku Munpaakath Thuraththi Vidukiraar.


Tags உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத்துரத்துகையில் நீ உன் இருதயத்திலே என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்
உபாகமம் 9:4 Concordance உபாகமம் 9:4 Interlinear உபாகமம் 9:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 9