Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 3:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 3 » எஸ்தர் 3:12 in Tamil

எஸ்தர் 3:12
முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.


எஸ்தர் 3:12 ஆங்கிலத்தில்

muthalaam Maatham Pathinmoontanthaethiyilae, Raajaavin Sampirathikal Alaikkappattarkal; Aamaan Karpiththapatiyellaam Raajaavin Thaesaathipathikalukkum, Ovvoru Naattinmael Vaikkappattiruntha Thuraikalukkum, Ovvoru Janaththin Pirapukkalukkum, Anthantha Naattil Valangum Atcharaththilum, Anthantha Jaathiyaar Paesum Paashaiyilum Eluthappattathu; Raajaavaakiya Akaasvaeruvinpaeraal Athu Eluthappattu, Raajaavin Mothiraththinaal Muththirai Podappattathu.


Tags முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள் ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும் ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும் அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது
எஸ்தர் 3:12 Concordance எஸ்தர் 3:12 Interlinear எஸ்தர் 3:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 3